Tamil eligibility test sslc standard free mock test | 100 MCQ

TNPSC AO Free Mock Test
Tnpsc free mock test
Time left =

tnpsc free online test in tamil medium, Tamil eligibility test sslc standard, tamil eligibility test sslc standard, tnpsc group 2 tamil eligibility test model question paper, free mock test for tnpsc group

Q1 ) வேர்ச்சொல்லுக்குரிய வினையெச்சம் இடம்பெறாத இணையைத் தேர்ந்தெடுக்க.

Q2 ) வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
வாழியர்

Q3 ) ஒரு பொருள் தரும் பல சொற்கள்
'நெருப்பு'

Q4 ) ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளை கண்டறிக.
அலை - அளை

Q5 ) விலை, விளை, விழை
போன்ற சொற்களுக்குச் சரியான பொருள் வேறுபாட்டைத் தேர்வு செய்க

Q6 ) கீழ்க்கண்டவற்றுள் திசைச்சொற்களைக் கண்டறிக :

Q7 ) 'சமுதாயம்' என்ற வடசொல்லின் நேரான தமிழ்ச்சொல்

Q8 ) பிழை திருத்தம் சந்திப் பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக.
1. பிறநாட்டுச் சிற்பங்களைக் காட்டிலும் தமிழகச் சிற்பங்கள் தனித்தன்மையுடன் திகழ்கின்றன.
2. பிறநாட்டுச் சிற்பங்களை காட்டிலும் தமிழக சிற்பங்கள் தனிதன்மையுடன் திகழ்கின்றன.
3. முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களைப் புடைப்புச்சிற்பங்கள் எனலாம்.
4. முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களை புடைப்புச்சிற்பங்கள் எனலாம்.

Q9 ) உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
'தாமரை இலை நீர்போல '

Q10 ) பொருந்தா இணையைக் கண்டறிக.

Q11 ) சொல்லுக்குரிய பொருளை அறிக. பொம்மல்

Q12 ) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்

Q13 ) வினைகளின் பொருள் வேறுபாடு அறிந்து பொருள் கூறு.
விலை - விளை

Q14 ) எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.
கரிகாலன் கல்லணையைக் கட்டினான்

Q15 ) கீழ்க்கண்டவற்றுள் செயப்பாட்டு வினைத்தொடர் எது எனக் கண்டறிக.

Q16 ) பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.

Q17 ) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
தூது இலக்கியம் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது.

Q18 ) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
எங்கள் வீட்டில் தக்காளி இல்லை

Q19 ) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
திருக்குறள் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது.

Q20 ) அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க.

Q21 ) பொருத்துக:
[a] உழைப்புக்கு கொடுப்பது - 1. குரல்
[b] உரிமைக்கு கொடுப்பது - 2. உணவு
[c] கவலைக்கு கொடுப்பது - 3. கூலி
[d] பசித்தவனுக்கு கொடுப்பது - 4. விடை

Q22 ) சொற்களை ஒழுங்குபடுத்துக
'முறையாகப் பண்டமாற்று வணிகம் தொடங்கியது'

Q23 ) சொற்களை ஒழுங்குபடுத்துக.
'செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் இருக்கிறோம் இப்போது நாம் '

Q24 ) பொருத்தமான காலம் அமைத்தல் சரியானத் தொடரைத் தேர்ந்தெடு

Q25 ) சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கு.
ஆடு - சரியான சொல்

Q26 ) சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க.
விளையாட்டு, பறவை, பாட்டு, திடல்

Q27 ) சரியான எழுத்து வழக்கினைக் கண்டறிக:
தேங்கா விழுந்து மண்ட உடைஞ்சது

Q28 ) பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்ந்தெடு.

Q29 ) பின்வரும் தொடர்களில் எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக.

Q30 ) தனிச் சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும்போது

Q31 ) குடந்தை என வழங்கப்படும் ஊர்ப் பெயரைக் கண்டறிக

Q32 ) ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக.
சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.

Q33 ) இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
'எக்ஸ்பெரிமென்ட்'

Q34 ) ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் செக்

Q35 ) பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டு பொருத்துக.
[a] Cabinet - 1. எல்லை
[b] Cultural - 2. மனிதநேயம்
[c] Humanism - 3. பண்பாடு
[d] Boundaries - 4. அமைச்சரவை

Q36 ) உடன்பட்டுக் கூறும் விடை என்பதை கீழ்வருவனவற்றுள் எந்த விடையைக் கூறலாம்?

Q37 ) விடை எத்தனை வகைப்படும்? விடை வகைகள்

Q38 ) அலுவல் சார்ந்த கலைச் சொல்லை கண்டறிந்து எழுதுக.
ஸ்டேப்ளர் (Stapler)

Q39 ) அலுவல் சார்ந்த கலைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
ரப்பர் ஸ்டேம்ப் (Rubber Stamp)

Q40 ) அலுவல் சார்ந்த சொற்கள் (கலைச்சொல்)சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.

கீழ்க்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு.
நெல்லை மாநகரில் உள்ள தெருக்கள் பல அதன் பழமைக்குச் சான்றாக உள்ளன. காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. காவற்புரை என்றால் சிறைச்சாலை. அரசரால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்குச் சிறை வைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது. மேலவீதியை அடுத்துக் கூழைக்கடைத் தெரு உள்ளது. கூலம் என்பது தானியத்தைக் குறிக்கும். கூலக்கடைத் தெரு என்பதே மருவிக் கூழைக்கடைத் தெரு என வழங்கப்படுகிறது. அக்கசாலை என்பது அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம். முற்காலத்தில் பொன் நாணயங்கள் உருவாக்கும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி அக்கசாலைத் தெரு என்னும் பெயரில் அமைந்துள்ளது.
நெல்லை நகரின் மேற்கே பேட்டை என்னும் ஊர் உள்ளன. வணிகம் நடைபெறும் பகுதியைப் பேட்டை என வழங்குதல் பண்டைய மரபு. இப்பகுதி முன்பு பெருவணிகம் நடைபெற்ற இடமாக இருந்திருக்க வேண்டும். பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரம் எனவும் அவன் தேவியாகிய மங்கையர்க்கரசியை மகளிர் எதிர் கொண்டு வரவேற்ற இடம் திருமங்கை நகர் என்றும் வழங்கப்படுகின்றன.
Q41 ) காவற்புரை என்றால் என்ன?

Q42 ) கூலம் என்பது எதைக் குறிக்கும் ?

Q43 ) அணிகலன்களும், பொற்காசுகளும் உருவாக்கும் இடம் எது?

Q44 ) பாண்டிய மன்னரை வரவேற்ற இடம் எது?

Q45 ) நெல்லை நகரின் மேற்கே உள்ள ஊர் எது ?

Q46 ) ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

Q47 ) ஒருமை - பன்மை பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக.

Q48 ) அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

Q49 ) 'கெடுதல்' என்ற தொழிற்பெயர் எவ்வாறு திரியும் ?

Q50 ) விகுதி பெறாத தொழிற்பெயர்

Q51 ) பகுதி I உடன் பகுதி II ஐப் பொருத்துக.
பகுதி I பகுதி II
[a] குறிஞ்சி 1. வருணன்
[b] முல்லை 2. முருகன்
[c] மருதம் 3. திருமால்
[d] நெய்தல் 4. இந்திரன்

Q52 ) எடுத்துக்காட்டினை பொருத்துக.
மரம், காடு - மா, கருவேலங்காடு

Q53 ) சொல் - பொருள் பொருத்துக.

Q54 ) பிழையற்ற தொடரைக் கண்டறிக.

Q55 ) சந்திப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக.

Q56 ) சரியான நிறுத்தற் குறிகளைக் கண்டறிக.

Q57 ) சரியான நிறுத்தற்குறியிட்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

Q58 ) ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக.
தவறான ஊர்ப் பெயரின் மரூஉவை எழுதுக.

Q59 ) ‘சனி நீராடு’
எப்புலவரின் வாக்கு ?

Q60 ) சரியான எண்ணடையைக் கண்டறிக.

Q61 ) 'நன்மொழி' - என்பதன் எதிர்ச்சொல் எழுதுக.

Q62 ) குறில் நெடில் மாற்றம் அறிந்து பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக.
அழி - ஆழி

Q63 ) மதி - இரு பொருள் கண்டறிக.

Q64 ) இரு பொருள் தருக.
கால்

Q65 ) இச்செயலைச் செய்தது மங்கையா? மடந்தையா? என்று வினவுவது

Q66 ) பல தொழில்களால் இயங்கினாலும் உலகம்
ஏருக்குப் பின்னாலேயே போகும்! வருந்தி
உழைத்தாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
சரியான இணைப்புச்சொல்லை எழுது.

Q67 ) கீழ்க்கண்டவற்றில் சரியான இணைப்புச் சொல்லை எழுதுக.
நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும் ____________ துன்பப்பட நேரிடும்.

Q68 ) பிரித்தெழுதுதல்
'இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.

Q69 ) பிரித்து எழுதுக:
'பெருங்கடல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

Q70 ) இரு பொருள் கொண்ட ஒரு சொல்.
அன்னை தந்தையின் கைப்பிடித்துக் குழந்தை _______ பழகும்.
அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்கு மொழி _____.

Q71 ) அடைப்புக்குறிக்குள் உள்ள சொல்லை பொருத்தமான இடத்தில் எழுது (அவர்)

Q72 ) அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (வேற்றுமை)

Q73 ) அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.(உணவு)

Q74 ) குயிலுக்குக் கூடு கட்டத்தெரியாது
காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
சரியான இணைப்புச் சொல் எது ?

Q75 ) கல் - கூட்டுப் பெயர்.
சரியான எண்ணடையைத் தேர்வு செய்க.

Q76 ) தகுந்த சொல்லைத் தேர்ந்தெடு.
ஆராயும் அறிவு உடையவர்கள் ____________ சொற்களைப் பேசமாட்டார்.

Q77 ) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு

Q78 ) தவறான இணையைத் தேர்க.

Q79 ) கலைச் சொற்களை அறிதல்.
சரியான இணையைத் தேர்க.

Q80 ) 'Epigraph' - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

Q81 ) கூற்று, காரணம் - சரியா? தவறா?
கூற்று : எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.
காரணம் : பண்டைத்தமிழ் மன்னர்களின் ஆட்சி, வீரம், கொடை, கல்வி முதலியவற்றை அறியலாம்.

Q82 ) கூற்று - காரணம் - சரியா? தவறா?
கூற்று : திருமூலர் திருமந்திரம் எழுதினார்
காரணம் : பதினெண் சித்தர்களுள் ஒருவர் திருமூலர்

Q83 ) குறில் நெடில் மாற்றம்
தவறான இணையைக் கண்டறிக

Q84 ) உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
கல்லில் நார் உரித்தல்

Q85 ) சொற்களை ஒழுங்குபடுத்துக.
'வரின் ஆயினும் அல்லில் விருந்து உவக்கும்”

Q86 ) ஆங்கிலச் சொல்லுக்கான நேரான தமிழ்ச்சொல் அறிக.
[a] Vowel 1. ஒரு மொழி
[b] Consonant 2. ஒப்பெழுத்து
[c] Homograph 3. உயிரெழுத்து
[d] Monolingual 4. மெய்யெழுத்து

Q87 ) Space Technology என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச்சொல் தருக.

Q88 ) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் அறிக
[a] Crop 1. உறை
[b] Folder 2. உலாவி
[c] Cursor 3. செதுக்கி
[d] Browser 4. சுட்டி

Q89 ) மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக

Q90 ) வினைமுற்றுக்குரிய வேர்ச்சொல்லை எழுதுக
சென்றனர்

Q91 ) வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
நடந்தாள்

Q92 ) ஒருபொருள் தரும் பல சொற்கள்
'வயல்'

Q93 ) சேர்த்து எழுதுக:
எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

Q94 ) சரியான வினாவைத் தேர்ந்தெடு
'இங்கு நகரப் பேருந்து நிற்குமா?'என்று வழிப்போக்கர் கேட்டது

Q95 ) சரியான வினாச்சொல் எது?
நெல்லையப்பர் கோவில் _____________ உள்ளது?

Q96 ) மூன்று காலங்களையும் குறிக்கும் சொல் எது ?

Q97 ) தவறான உவமை இணையைத் தேர்ந்தெடுக்க

Q98 ) எதிர்சொல்லை எடுத்தெழுது
எத்தனிக்கும்

Q99 ) இளமை' - என்பதன் எதிர்ச்சொல் எழுதுக.

Q100 ) கூட்டப் பெயர் :
‘புள்'
சரியான எண்ணடையைத் தேர்வு செய்க.

Please give your valuable feedback and Kindly share your opinion



Comments